பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்
தேர்தல் பிரசார கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த 48 மணி நேரத்திற்கு முன் அனுமதி பெற வேண்டும்
விசாகப்பட்டினம் டெஸ்டில் அனைத்து சுழற்பந்து வீச்சாளர்களையும் விளையாட பயப்பட மாட்டோம்: பிரெண்டன் மெக்கல்லம்
நாட்டின் உயரிய விருதான பத்மவிபூஷன் பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுபெற தேர்வானவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் மனதை கவரும் ‘டாம் அண்ட் ஜெர்ரி’ பொம்மைகள்
ஊட்டி தாவரவியல் பூங்காவில் ‘டாம் அன் ஜெர்ரி’ மலர்களால் வடிவமைப்பு: சுற்றுலா பயணிகள் வியப்பு
ரூ.77.87 லட்சம் செலவில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் திருவுருவச் சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தூத்துக்குடி மாநகரின் தந்தை ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீசுக்கு குவிமாடத்துடன் கூடிய உருவச் சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி மூலம் திறக்கிறார்
‘லோகி’யாக ஷாருக்கான் நடிக்க வேண்டும் டாம் ஹிடில்ஸ்டன்
தூத்துக்குடி மாநகரின் தந்தை ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் சிலையை முதலமைச்சர் நாளை திறந்து வைக்கிறார்
தூத்துக்குடி மாநகரின் தந்தை ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் சிலையை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
இந்தியாவிலும் கலக்கல் மிஷன் இம்பாசிபிள் ஆறு நாளில் ரூ.71 கோடி வசூல்
மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெகானிங் பாகம் 1 – திரை விமர்சனம்
மிஷன் இம்பாசிபிள் 7 படத்துடன் ஜவான் டிரெய்லர்
எம்பி.ராசா துவக்கி வைப்பு 2023 -2024 ம் ஆண்டிற்கு 4 தாலுகாக்களில் லோன் மேளா
அரசு திட்டங்களை மக்களிடம் ெகாண்டு சேர்ப்பதே முதல் கடமை: புதிய கலெக்டர் பேட்டி
துவக்க பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி மண்டபம்: ராமநாதபுரம் பள்ளி கல்வித்துறை சார்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் திட்ட 3 நாள் பயிற்சி பட்டறை நடந்தது. கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், ‘‘ஆரம்பக் கல்வி என்பது குழந்தைகளின் மனதில் எளிதாக பதியக்கூடிய ஒன்றாகும். இதையறிந்து துவக்க பள்ளி மாணவர்களுக்கு பொது அறிவு, உடற்பயிற்சி, ஆற்றலுடன் கூடிய கருத்து ஆகியவற்றை ஒருங்கிணைத்து பாடல், நடனம், நாட்டுப்புற இசை, குழு நாடகம் மூலம் கல்வியை கற்பிக்கும் திட்டமான எண்ணும் எழுத்தும் துவக்கப்பட்டு அனைத்து பள்ளிகளிலும் செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு மாணவ,மாணவியருக்கு கல்வி வழங்க ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சி மூலம் மாணவ,மாணவியர் எளிதாக கருத்துகளை புரிந்து கொள்ளும் வகையில் ஆசிரியர் பாடம் நடத்த வேண்டும். இப்பயிற்சி பட்டறை மாவட்டம் முழுவதும் 11 ஊராட்சி ஒன்றியங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 2023-24ம் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு மாணவ,மாணவியருக்கு கல்வியை நேரடியாக கொண்டு செல்வதை விட பாடல், நடனம், குழு நாடகம் மூலம் எடுத்துச் செல்லும் போது அக்குழந்தைகளுக்கு பொது அறிவு, உடற்பயிற்சி ஆற்றலுடன் கூடிய கருத்து ஆழமாக பதிகின்றன. இதனால் அக்குழந்தைகளின் அடிப்படைக் கல்வி ஒரு ஆழமான கல்வியாக இருக்க முடியும். ஆசிரியர்கள் பயிற்சி பட்டறையில் நல்ல கருத்துகளை பகிர்ந்து கொண்டு மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அமைக்கவேண்டும் என்றார்.ஆசிரியர் பயிற்சி கல்லூரி முதல்வர் புனிதம், உதவி பேராசிரியர்கள் டேவிட் அந்தோணி, பிரபாகரன், உதவி திட்ட அலுவலர் கர்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாலமுருகன், ரமேஷ் கண்ணன், ராமநாதன், முகமது தஸ்தகீர், கல்லூரி முதல்வர் சோமசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருமணத்துக்கு முன் கர்ப்பமானார் இலியானா: கேத்ரினா கைப் சகோதரர் காரணமா?
இந்திய ஆடவர் ஹாக்கி அணி வீரர் அரியலூரை சேர்ந்த கார்த்தியை வரவேற்ற கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ்